Admin

சிவகங்கை மாவட்டம் எமனேஸ்வரத்தில் ROYAL SOUCO சவுராஷ்டிரா கல்லூரியின் 7-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ஏழை,எளிய பள்ளி குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடைகள் வழங்கும் விழா.!!

சிவகங்கை மாவட்டம் எமனேஸ்வரம் ஈஸ்வர விலாஸ் ஆரம்பப் பள்ளியில் ROYAL SOUCO சவுராஷ்டிரா கல்லூரியின் 7-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ஏழை,எளிய பள்ளி குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடைகள் வழங்கும் விழா ROYAL SOUCO ஸ்தாபகர் & தலைவர் கே.என்.கே ரகுநாத் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு உப தலைவர் சாந்தமூர்த்தி முன்னிலை வகித்தார். ஸ்தாபகர் & செயலாளர் மற்றும் முன்னாள் கவுன்சிலருமான ஆர்.கே.பாலயோகி வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் டாக்டர் டி என் குப்புசாமி சந்திரசேகரன் எமனேஸ்வரம் சௌராஷ்ட்ரா …

சிவகங்கை மாவட்டம் எமனேஸ்வரத்தில் ROYAL SOUCO சவுராஷ்டிரா கல்லூரியின் 7-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ஏழை,எளிய பள்ளி குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடைகள் வழங்கும் விழா.!! Read More »

மதுரையில் மத்திய இணை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் தலைமையில் நடந்த கூட்டத்தில் அப்பளம் வடகம் போர் வத்தல் சங்க மாநில தலைவர் திருமுருகன் பங்கேற்பு.!!

மதுரை மேரியாட் ஹோட்டலில் உணவுப்பதப்படுத்தும் தொழில்துறை மத்திய இணை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் அவர்களின் தலைமையில் நடந்த கூட்டத்தில் உணவுப்பொருட்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர்வத்தல் சங்கத்தின் சார்பாக மாநிலத் தலைவர் திருமுருகன் அவர்கள் பேசும்போது மோர் மிளகாய் வத்தல் 5% வரியை விலக்கு அளிக்கப்பட வேண்டும். லேப் வசதி செய்து கொடுக்க வேண்டும். ஒவ்வொரு FSOக்கும் 6 சாம்பிள் எடுக்கக் வற்புறுத்தக் கூடாது. உணவு …

மதுரையில் மத்திய இணை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் தலைமையில் நடந்த கூட்டத்தில் அப்பளம் வடகம் போர் வத்தல் சங்க மாநில தலைவர் திருமுருகன் பங்கேற்பு.!! Read More »

மதுரையில் ரமேஷ் ஏஜென்ஸி மற்றும் சங்கர் சிமெண்ட் இணைந்து நடத்திய கட்டிட கலைஞர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி.!

மதுரையில் ரமேஷ் ஏஜென்ஸி மற்றும் சங்கர் சிமெண்ட் இணைந்து நடத்திய கட்டிட கலைஞர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவிற்கு மதுரையின் NO.1 ஸ்டாக்கிஸ்ட் ரமேஷ் ஏஜென்சி உரிமையாளர் ரமேஷ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மண்டல அதிகாரி மதுசூதனன் நினைவு பரிசை வழங்கினார். பில்டிங் காண்ட்ராக்டரும், சமூக சேவகருமான அண்ணாநகர் முத்துராமன் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கட்டிட கலைஞர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் …

மதுரையில் ரமேஷ் ஏஜென்ஸி மற்றும் சங்கர் சிமெண்ட் இணைந்து நடத்திய கட்டிட கலைஞர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி.! Read More »

மதுரையில் பட்டியல் அணி மாநில செயலாளர் சிவாஜி தலைமையில் 500 பேர் பாஜகவில் இணைந்தனர்.!

மதுரை பீ.பீ.குளம் பகுதியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், பட்டியல் அணி மாநில செயலாளர் சிவாஜி தலைமையில், மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் முன்னிலையில், வழக்கறிஞர் கார்த்திகேயா 500 பேருடன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இந்நிகழ்வின் போது மதுரை மாநகர் மாவட்ட பொறுப்பு தலைவர் மகா.சுசீந்திரன் உடன் இருந்தார். கலாம் நியூஸ் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

மார்பக புற்றுநோயை சுய பரிசோதனை மூலம் எளிதில் கண்டறியலாம் மதுரை அப்போலோ மருத்துவர்கள் தகவல்.!

மார்பக புற்றுநோயை சுய பரிசோதனை மூலம் எளிதில் கண்டறியலாம்அப்போலோ மருத்துவர்கள் தகவல் மதுரை அப்போலோ மருத்துவமனையில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் குறித்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த சந்திப்பில் மருத்துவ புற்றுநோயியல் நிபுணர்கள் டாக்டர் முத்துக்குமாரசுவாமி, தேவானந்த், தீனதயாளன், அறுவை சிகிச்சை புற்றுநோயியல் நிபுணர்கள் சர்பராஜன், பாலுமகேந்திரா மற்றும் கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர் சதீஷ்சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் கலந்துரையாடல் நடந்தது. புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் முத்துக்குமாரசுவாமி கூறுகையில், பெண்களைத் தாக்கும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் …

மார்பக புற்றுநோயை சுய பரிசோதனை மூலம் எளிதில் கண்டறியலாம் மதுரை அப்போலோ மருத்துவர்கள் தகவல்.! Read More »

மதுரையில் பிரவாசி புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் சார்பாக விருதுகள் வழங்கும் விழா.!

பிரவாசி புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் சார்பாக பல்வேறு சமூக சேவைகள் செய்தோருக்கு விருதுகள் வழங்கும் விழா மதுரையில் நடைபெற்றது. இந்நிகழ்வில்1)தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் மாநில தலைவர் முனைவர் நம்புதாளை பாரிஸ் அவர்களுக்கு சிறந்த சமூக சேவகர் விருதும், 2)ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு ஏரோநாட்டிக்கல் படிப்பை இலவசமாக அளித்து வரும் முனைவர் ஜாபர் ஷெரீப்க்கு சிறந்த சமூக சேவகர் விருதும், 3)வெளிநாட்டில் வாழும் இந்திய பெண்களின் உரிமைக்காக போராடிவரும் …

மதுரையில் பிரவாசி புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் சார்பாக விருதுகள் வழங்கும் விழா.! Read More »

தேவர் தங்க கவச விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி அரசியல் செய்கிறார் என ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் குற்றச்சாட்டு.!

மதுரை அண்ணாநகர் வங்கியில் பாதுகாக்கப்பட்டு வரும் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் தங்க கவசத்திற்கு உரிமை கோரி செப்டம்பர் 30 ஆம் தேதி பழனிசாமி தரப்பும், அக்டோபர் 3 ஆம் தேதி பன்னீர்செல்வம் தரப்பும் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தனர். நேற்று சனிக்கிழமை அண்ணாநகர் வங்கிக்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சார்பாக எம்.பி தர்மர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், மருது அழகுராஜ், வழக்கறிஞர்கள் பிரகாஷ், பால்பாண்டியன், ராஜலட்சுமி ஆகியோர் வந்து எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு தங்க கவசத்தை அளிக்கக்கூடாது …

தேவர் தங்க கவச விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி அரசியல் செய்கிறார் என ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் குற்றச்சாட்டு.! Read More »

பனை விதைக்கும் விழிப்புணர்வு பயிற்சியுடன் சான்றிதழ் வழங்கிய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் சக்கிமங்களம் எல்கேபி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பனை விதைக்கும் பயிற்சி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் தென்னவன் முன்னிலையில் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் மாணவ மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பயிற்சி வழங்கி பேசினார். பின்னர் அவர் மாணவ மாணவிகளிடம் 200 பனைவிதைகளை வழங்க அதை அவர்கள் பள்ளி வளாகத்தில் ஆர்வமுடன் நடவு செய்தனர். பள்ளியின் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ராஜவடிவேல் மற்றும் உடற்கல்வி …

பனை விதைக்கும் விழிப்புணர்வு பயிற்சியுடன் சான்றிதழ் வழங்கிய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை Read More »

மாவட்ட ஆட்சியாளரே தேவர் குருபூஜை அன்று தங்க கவசத்தை அணிவிக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியாளரிடம் மனு.!!

மாவட்ட ஆட்சியாளரே தேவர் குருபூஜை அன்று தங்க கவசத்தை அணிவிக்க வேண்டும் என தேவர் அமைப்புக்கள் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியாளரிடம் மனு வழங்கப்பட்டது. பாரதிய பார்வர்ட் பிளாக் நிறுவனத் தலைவர் முருகன் ஜி, தென்னிந்திய பார்வர்ட் பிளாக் நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி, முக்குலத்தோர் எழுச்சி கழகம் பொதுச் செயலாளர் வி.ஆர்.கே கவிக்குமார், மருது தேசியக் கழகம் சார்பாக மருதுபாண்டி, மூவேந்தர் முன்னணிக் கழகம் சார்பாக நாகராஜ், பிரபாகரன் ஆகியோர் தேவர் ஜெயந்தி அன்று பசும்பொன் …

மாவட்ட ஆட்சியாளரே தேவர் குருபூஜை அன்று தங்க கவசத்தை அணிவிக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியாளரிடம் மனு.!! Read More »

தமிழக முதல்வர், அமைச்சர் செஞ்சி மஸ்தான்,டிஜிபி ஆகியோருக்கு பிரவாசி புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் நிறுவனர் டாக்டர் ஜாகிர் உசேன் நன்றி.!!

தமிழக முதல்வர், அமைச்சர் செஞ்சி மஸ்தான்,டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர்களுக்குபிரவாசி புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் நிறுவனர் டாக்டர் ஜாகிர் உசேன் நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :- போலி ஏஜெண்டுகளால் ஏமாற்றப்பட்டு முறையான ஆவணம் இல்லாமல் சுற்றுலா விசாவில் வேலைக்கு செல்வது, சட்டவிரோதமாக ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு எல்கையை கடப்பது. அங்கே சென்று சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவது. அதனால் அந்நாட்டு குடி வரவு அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்டு பல இன்னல்களை …

தமிழக முதல்வர், அமைச்சர் செஞ்சி மஸ்தான்,டிஜிபி ஆகியோருக்கு பிரவாசி புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் நிறுவனர் டாக்டர் ஜாகிர் உசேன் நன்றி.!! Read More »