செய்திகள்

பச்சப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி மாணவர்களுக்கு சாப்பாடு தட்டு 30 பேருக்கு SEED NGO சார்பாக வழங்கப்பட்டது…

இன்று 22.8.22, செவ்வாய் கிழமை, கரூர் மாவட்டம், கரூர் வட்டம், வெள்ளியணை தென்பாகம் பச்சப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி, சு.பகுத்தறிவு அவர்கள், உதவி ஆசிரியர் திருமதி, ச. செல்வி அவர்கள், திருமதி சுதா, சத்துணவு அமைப்பாளர், சிறப்பு விருந்தினர் திரு சரவணன், வெள்ளியணை – CRC, அவர்கள் மற்றும் பாலா அறக்கட்டளை சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளரும், சமூக …

பச்சப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி மாணவர்களுக்கு சாப்பாடு தட்டு 30 பேருக்கு SEED NGO சார்பாக வழங்கப்பட்டது… Read More »

மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் பாஜக மகளிரணி பின்பாக தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி

75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி மதுரை மாநகர் மகளிர் அணி சார்பாக அதன் மாவட்ட தலைவி ஓம்சக்தி. தனலட்சுமி தலைமையில் பெத்தானியாபுரம், அண்ணா மெயின் வீதி பகுதிகளில் வீடு,வீடாக சென்று தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சியை பாஜக மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது பாரத அன்னை,பிரதமர் நரேந்திர மோடி போன்று வேடமிட்டு வந்தது மக்கள் வரவேற்பை பெற்றது. இதில் பொருளாதார பிரிவு மாநில தலைவர் எம்.எஸ்.ஷா, மாவட்ட …

மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் பாஜக மகளிரணி பின்பாக தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி Read More »

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகாராஜன் கார் மீது காலணி வீச்சு: பாஜக தொண்டர் செய்கையால் பரபரப்பு

மதுரை: மதுரையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் போது மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் வீரமரணமடைந்தார். அவரது உடல் இன்று காலை மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. அப்போது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அரசு சார்பில் மரியாதை செலுத்த விமான நிலையம் சென்றார். அவர் விமான நிலையம் சென்ற வேளையிலேயே பாஜகவினரும் அங்கு …

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகாராஜன் கார் மீது காலணி வீச்சு: பாஜக தொண்டர் செய்கையால் பரபரப்பு Read More »